
தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்
Update: 2025-05-04
Share
Description
தலைப்பு:தென்னவன் காதை
ஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956
தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.
Comments
In Channel